Total Pageviews

Wednesday, August 19, 2015

Karandai

கரந்தை

கரந்தை

சங்க இலக்கியங்களில் கூறப்படும் கரந்தை மலர் எது என்பதை அடையாளம் காண்பதில் அறிஞர்கள் மாறுபடுகின்றனர்.
அவர்கள் காட்டுவன
  • திருநீற்றுப்பச்சை என்னும் கரந்தை
  • விஷ்ணு கரந்தை
  • மூலிகைக்கரந்தை
  • கொட்டைக்கரந்தை
தொல்காப்பியம் கரந்தை என்பதை 7 புறத்திணைகளில் ஒன்றான வெட்சித்திணையின் துறைகளில் ஒன்றாகக் காட்டுகிறது.
  • வெட்சி சூடி ஆனிரை கவர்வதும், கரந்தை சூடி ஆனிரை மீட்பதும் பண்டைத் தமிழரின் போர்முறை எனப் புறப்பொருள் வெண்பாமாலை என்னும் இலக்கணநூல் கூறுகிறது. 
குறிப்பு
தொல்காப்பியம் கரந்தையைத் துறை எனக் காட்டுகிறது.
புறப்பொருள் வெண்பாமாலை 12 திணைகளில் ஒன்று எனக் காட்டுகிறது.
Sphaeranthus indicus
Sphaeranthus indicus
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Plantae
(தரப்படுத்தப்படாத):Angiosperms
(தரப்படுத்தப்படாத)Eudicots
(தரப்படுத்தப்படாத)Asterids
வரிசை:Asterales
குடும்பம்:Asteraceae
பேரினம்:Sphaeranthus
இனம்:S. indicus
இருசொற்பெயர்
Sphaeranthus indicus

மேலும் பார்க்க

அடிக்குறிப்பு

  1. Jump up
    ஆரமர் ஓட்டலும் ஆ பெயர்த்துத் தருதலும்
    சீர்சால் வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும்
    தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும்
    மனைக்கு உரி மரபினது கரந்தை - தொல்காப்பியம் பொருளதிகாரம் 63
  2. Jump up
    மலைந்து எழுந்தோர் மறம் சாயத்
    தலைக்கொண்ட நிரை பெயர்த்தன்று - புறப்பொருள் வெண்பாமாலை நூற்பா 22
நன்றி விக்கிபீடியா

No comments:

Post a Comment