Total Pageviews

Monday, August 3, 2015

Irulnaari

இருள்நாறி

இருள்நாறி

இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.
மல்லிகை
மரமல்லி
மரமல்லி
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
நிலைத்திணை
(தரப்படுத்தப்படாத):பூக்கும் தாவரம்
(தரப்படுத்தப்படாத)Eudicots
(தரப்படுத்தப்படாத)Asterids
வரிசை:Lamiales
குடும்பம்:Bignoniaceae
பேரினம்:Millingtonia
Carolus Linnaeus the Younger
இனம்:M. hortensis
இருசொற்பெயர்
Millingtonia hortensis
Carolus Linnaeus the Younger
வேறு பெயர்கள்
நன்றிகள்...விக்கிபீடியா

No comments:

Post a Comment