இருள்நாறி |
இருள்நாறி
இருள்நாறி (இருள்வாசி அல்லது இருவாச்சி) என வழங்கப்பட்ட பூவைக் குறிஞ்சிப்பாட்டு நள்ளிருள்நாறி என விளக்குகிறது.
மாலையில் மலரும் பூக்கள் இருளில் வண்டுகளை ஈர்ப்பதற்காக வெண்ணிறம் கொண்டிருக்கும். அவற்றுள் பெரிதும் மணந்து நாறுவது மரமல்லிகை. இக்காலத்தில் மரமல்லிகை என வழங்கப்படும் பூவைச் சங்க கால மக்கள் “நள்ளிருள்-நாறி” எனக் கொள்வது பொருத்தமானது.
”பீநாறி” என்னும் பெயர் கொண்ட மரம் ஒன்று உள்ளது. இதற்கு மலர் இல்லை.
மல்லிகை | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மரமல்லி
| ||||||||||||||||
உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
| ||||||||||||||||
இருசொற்பெயர் | ||||||||||||||||
Millingtonia hortensis Carolus Linnaeus the Younger | ||||||||||||||||
வேறு பெயர்கள் | ||||||||||||||||
No comments:
Post a Comment